சாலைப் பணியாளர்களின் தொழிற் சங்க கூட்டு பேர உரிமையை கேலிக் குள்ளாக்கி காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தும் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளைக் கண்டித்து திருப்பூரில் சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலைப் பணியாளர்களின் தொழிற் சங்க கூட்டு பேர உரிமையை கேலிக் குள்ளாக்கி காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தும் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளைக் கண்டித்து திருப்பூரில் சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.